வி.களத்தூரில் சாலைகளை துரிதமாக போட வலியுருத்தியும் இறந்துபோன மாணவியின் குடும்பத்திற்கு தக்க
நிவாரனம் வழங்கவும் எஸ்டிபிஐ கட்சி வலியுருத்தியுள்ளது. இந்த கோரிக்கை மணுவை
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளார் சித்தீக் பாஷா அவர்கள் பெரம்பலூர் மாவட்ட
ஆட்சித் தலைவர் தரேஸ் அஹமதுவிடம் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக