Breaking News
recent

வி களத்தூரில் விபத்தில் மரணம் அடைந்த மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியரிடம் SDPI கட்சி மனு அளித்தது.


வி.களத்தூரில் சாலைகளை துரிதமாக போட வலியுருத்தியும் இறந்துபோன மாணவியின் குடும்பத்திற்கு தக்க நிவாரனம் வழங்கவும் எஸ்டிபிஐ கட்சி வலியுருத்தியுள்ளது.

இந்த கோரிக்கை மணுவை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளார் சித்தீக் பாஷா அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அஹமதுவிடம் வழங்கினார்.

அந்த மணுவின் நகல் விபரம் வருமாறு

நன்றி:முஹம்மத் பாரூக் வி.களத்தூர்  

VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.