மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் மதரசாவின் 5 ஆம் ஆண்டு விழா நாளை 21.05.2016 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அர் ரஹ்மானியா அரபி மதரசா 5 ஆம் ஆண்டு விழா, தாருஸ்ஸலாம் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் முதலாம் ஆண்டு விழா, அர் ரஹ்மானியா மாணவர்கள் மன்றம் 4 ஆம் ஆண்டு விழா மற்றும் பாத்திமா (ரலி) மாணவிகள் மன்றம் ஆகிய நிகழ்வுகள் நடைப்பெற உள்ளன.
இந்நிகழ்வுகள் முழுவதையும் இறைவன் நாடினால் நமது கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய நாடிஉள்ளார்கள் . வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சியை நேரலையில் தவறாமல் கண்டுகளிக்குமாறு கல்லாறு இணையதளம் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.
1 கருத்து:
Nice Blog. Why can't you add your Blog in Latest Indian Blog aggregator Sodhini
Thank you.
கருத்துரையிடுக