Breaking News
recent

உலக மக்களின் உணமையான இறைவன் யார்?

OUR FINAL DESTINATION IS WHERE? PARADISE OR HELL ?
நாம் சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா ?
நாம் செல்லும் இடம் சொர்க்கமா நரகமா ?
 
ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி நமது உணமையான இறைவன் யார் ? என்ற இந்த சிறிய கட்டுரையை திறந்த மனதுடன் பொறுமையாக சிந்தித்து சீர்தூக்கி பார்த்து படிக்கவும் 
 
நாம் வணங்கும் இறைவன் உண்மையா அல்லது பொய்யா என்று தெரிந்து கொள்வோம்,படித்துவிட்டு நீங்களே திறந்த மனதுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே! நாம்  சொர்க்கவாசியா அல்லது நரகவாசியா என்று பதில் சொல்லுங்கள்! நமக்கு நாமே சாட்சி பகருவோம் ஏன் இனிய நண்பர்களே
 
யார் உண்மையான இறைவன்: 
WHO IS OUR TRUE GOD FOR THIS WORLD?
 
SIVAN MURUGAN GANESH VISHNU KRISHNAN RAAMAN VENKATESHWARAN? OR
BUDDHA OR 
JESUS HOLY SPRIT MARY? OR 
FIRE OR SUN OR MOON OR STAR OR
ALLAH OR 
GOD?
 
இந்த உலகத்தையும் நம்மையும் படைத்த கடவுள் ஒருவனா அல்லது இருவனா அல்லது மூவரா அல்லது அதற்கு மேலா ?
 
இந்த உலகத்தையும் நம்மையும் படைத்த கடவுள் மனிதனா அல்லது இறைவனா?
 
நம் அனைவருக்கும் தெரியும்ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் இந்த உலகம் சீராக இயங்க முடியாது. 
ஒரு நாட்டுக்கு ஒரு பிரதம அமைச்சர் (PRIME MINISTER) தான் இருக்கிறார்
ஒரு மாநிலத்துக்கு ஒரு முதல் அமைச்சர் (CHIEF MINISTER) தான் இருக்கிறார்
ஒரு கல்லூரிக்கு ஒரு முதல்வர் (PRINCIPAL) தான்
ஒரு அலுவலகத்துக்கு ஒரு முதன்மை அதிகாரி (CEO) தான் இருக்கிறார்
 
அப்ப இந்த உலகத்துக்கும் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியும்
Logically Practically Theoretically ஒரே ஒரு இறைவன் தான் இருக்க முடியும். அப்போது தான் இந்த உலகம் அமைதியாக சீராக இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருந்தால் கடவுள்களுக்கு மத்தியில் சண்டை நடக்கும். அப்ப 
 
இறைவன் ஒருவன் என்றால்,
 
இறைவனுக்கு பங்குதாரர்கள் (PARTNERS) யாரும் இருக்க முடியாது.
 
இறைவனுக்கு தாய் தந்தை (FATHER-MOTHER) யாரும் இருக்க முடியாது. ஏன் என்றால் இறைவன் எவராலும் பெறப்படவும் இல்லை.
 
இறைவனுக்கு மனைவி மக்கள் (WIFE–CHILDREN) யாரும் இருக்க முடியாது. ஏன் என்றால் இறைவன் எவரையும் பெறவும் இல்லை. எவரையும் திருமணம் முடிக்கவில்லை
 
இறைவன் மனிதானாக இருக்க முடியாது. 
 
இறைத்தூதர்கள்தீர்க்கதரிசிகள்மனித அவதாரங்கள்கடவுள் அவதாரங்கள் (PROPHETS),சாமியார்கள்ரிஷிகள்மனித புனிதர்கள்நல்லவர்கள் போன்ற மனிதர்கள் யாரும் இறைவனாக இருக்க முடியாது. 
 
இறைவன் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை.
 
இறைவனுக்கு யாரிடத்திலும் எந்த தேவையும் இல்லை. அவனுக்கு தங்கம் பணம் போன்ற காணிக்கைகள் எதுவும் தேவை இல்லைபால்தேங்காய்பழம்பூ போன்ற அபிஷேகம் எதுவும் தேவை இல்லை.
 
மனிதனைப் போன்று இறைவனுக்கு பசி தாகம் தூக்கம் காமம் ஓய்வு களைப்பு எதுவும் கிடையாது.
 
இறைவன் இறைவன் தான். அவன் ஒருவன் தான். அவனை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. அவன் மனிதன் கிடையாது.
 
படைத்தல்காத்தல் + வளர்த்தல்அழித்தல் இம்முன்றும் ஒரே ஒரு இறைவன்அவன் தான் செய்து கொண்டு இருக்கிறான்.
 
இறைவனுக்கு உருவமா ? (Idol or Statue Worshiping)
 
இறைவனை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. பார்க்காத இறைவனுக்கு எப்படி உருவம் கற்பிக்க முடியும்எப்படி சிலைகளை வைத்து வணங்க முடியும்?
 
இந்த வானம்பூமிசூரியன்தண்ணிர்காற்றுநெருப்புஉணவுஉடைநமது உடல் உயிர் அனைத்தும் நம்மை படைத்த இறைவனுடையது. இவற்றை அனைத்தையும் படைத்த உண்மையான ஒரே இறைவனை வணங்குவது சிறந்ததா அல்லது இவற்றை எதையும் படைக்காத இறைவன் படைத்தவைகளை மனிதன்சூரியன்நெருப்புமழை போன்றவற்றை வணங்குவது சிறந்ததா
 
பொய்யான இறைவனை வணங்குவது சிறந்ததாஉண்மையான ஒரே இறைவனை வணங்குவது சிறந்ததாநீங்களே சொல்லுங்கள் நண்பர்களே சிந்தியுங்கள் நண்பர்களே.
 
இப்போது நாம் ஹிந்துபுத்தம்கிறிஸ்துவம்இஸ்லாம் என நான்கு மதத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து யார் உண்மையான இறைவனை வணங்குகிறார்கள் என்றும் உலக மக்களின் இறைவன் யார் என்றும் சிந்தித்து சீர்தூக்கி பார்ப்போம்.
 
புத்த மதம், (In BUDDHISM)
 
முதலில் புத்த மதத்தை எடுத்து கொள்வோம்புத்தர்கள் கௌதம புத்தரை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்புத்தர் இந்தியாவில் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தந்தை பெரியாரை போன்ற மிக சிறந்த சீர்திருத்தவாதிஅன்பையும் மனிதத்தையும் போதித்தவர்கடவுளை பற்றி பேசாதவர்அவர் இறந்த பிறகுஅவரின் காலத்திற்கு பிறகுஅவரை பின்பற்றியவர்கள் புத்தர் என்ற மனிதனை கடவுளாக்கி கொண்டனர்வணங்கி வழிபட்டு வருகிறார்கள். இவர்கள் உண்மையான இறைவனை வணங்க வில்லைபுத்தர் என்ற மனிதனை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.
 
கிருஸ்துவ மதம், (In CHRISTIANITY)
 
இரண்டாவது கிறிஸ்துவத்தை எடுத்து கொள்வோம்அவர்கள் இயேசுவை கடவுளாக அல்லது கடவுளின் மகனாக அல்லது கடவுளின் ஒரு பகுதியாக (TRINITY) நினைத்து வணங்கி வழிபட்டு வருகிறார்கள்
 
இயேசுவைஇறைவன் தந்தை இல்லாமல் பிறக்க வைத்தான்இறைவன் எப்படி முதல் மனிதனை (ADAM) தாயும் தந்தையும் இல்லாமல் படைத்தானோ அது போல் இயேசுவைஇறைவன் தந்தை இல்லாமல் படைத்தான்இயேசு தன்னை ஒரு தீர்க்கதரிசி (PROPHET) என்று தான் கூறினாரே தவிர தன்னை கடவுள் என்றோ கடவுளின் மகன் என்றோ கூற வில்லைதன்னை படைத்த கர்த்தரைதான் வணங்க சொன்னார்ஆனால் அவரின் காலத்திற்கு பிறகு அவரை பின்பற்றியவர்கள் இயேசுவை கடவுளாக அல்லது கடவுளின் மகனாக அல்லது கடவுளின் ஒரு பகுதியாக (TRINITY) உயர்த்தி வணங்கி வழிபட்டு வருகிறார்கள்சிலை வணக்கத்தை ஒழிக்க போராடிய ஆபிரகாம்மோசே,இயேசு போன்ற தீர்க்கதரிசிகள் எதிராக இயேசுவுக்கும் அவரின் தாயார் மேரிக்கும் சிலை வைத்து வணங்கி வழிபட்டு வருகிறார்கள். இவர்கள் உண்மையான இறைவனை வணங்க வில்லைஇயேசு என்ற மனிதனை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.
 
இந்து மதம், (In HINDUISM)
 
மூன்றாவதாக இந்து மதத்தை எடுத்து கொள்வோம்இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பலரை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்முப்பெரும் கடவுள்குல தெய்வம்சாமியார்களை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்
 
இவர்கள் வணங்கும் பல கடவுள்கள் திருமண ஆனவர்கள்எல்லாருக்கும் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள்குழந்தைகளை பெற்று கொண்டவர்கள்
 
ஒரு உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால் மிக பெரிய கடவுளான சிவா பெருமானை எடுத்து கொள்ளலாம்அவரின் குடும்பமே கடவுளாக மக்கள் வணங்கி வழிபட்டு வருகிறார்கள். கடவுள் சிவனுக்கு இரண்டு மனைவிகள்இரண்டு குழந்தைகள். 
 
இவர்களும் உண்மையான இறைவனை வணங்க வில்லைமனித அவதாரங்களை, சாமியார்களை, குல தெய்வங்களை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்.
 
இஸ்லாம் (ISLAM)
 
நான்கவதாக இஸ்லாத்தை எடுத்து கொள்வோம்முஸ்லிம்கள் அல்லாஹ்வை கடவுளாக வணங்கி வழிபட்டு வருகிறார்கள்அல்லாஹ் என்றால் அரபி மொழியில் இறைவனை மட்டும் குறிக்கும் சொல். 
 
நாம் மேலே இறைவனுக்கு சொன்ன அனைத்து பண்புகளுக்கும் சொந்தக்காரன் தான் அல்லாஹ். அவனை இது வரை யாரும் பார்க்காதலால் அவனுக்கு பள்ளிவாசலில் சிலை, உருவம் கிடையாது.
 
நாம் எப்படி தண்ணிரை தமிழில் தண்ணிர் என்றும்ஆங்கிலத்தில் water என்றும்ஹிந்தியில் பாணி என்றும்அழைக்கிறமோ அதுபோல் தான் முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அரபி மொழியில் அழைக்கிறார்கள்.
 
தமிழில் இறைவனை இறைவன் என்றும்கடவுள் என்றும்ஆங்கிலத்தில் GOD, LORD என்றும்,ஹிந்தியில் பகவான் என்றும்அரபி மொழியில் அல்லாஹ் என்று அழைக்கிறார்கள்.
 
ஆதலால் முஸ்லிம்கள் மட்டுமே அந்த சரியான உண்மையான ஒரே இறைவனை வணங்கி வழிபட்டு வருகிறார்கள் 
 
(GOD IS ONE, PRACTICALLY THEORETICALLY HENCE PROVED)
 
அந்த படைத்த ஒரு இறைவனை ஏற்று கொள்ளாமல் நம் இஷ்டபடி நம் தாய் தந்தையரின் முன்னோர்களின் முதாதையர்களின் இறைவனை கடவுளை கண்மூடித்தனமாக வணங்கினால் நமக்கு நிரந்தர நரகம் என்பதை நினைவில் கொள்ளுவோம். இறைவன் தனக்கு இணைவைப்பதை அதாவது தனக்கு பதிலாக வேறு ஒரு போலியான பொய்யான இறைவன் வணங்கப்படுவதை விரும்புவதில்லை மற்றும் மன்னிப்பதில்லை. ஏன் என்றால், 
 
நமது மனைவி மற்றவரை கணவனாக நினைப்பதை நம்மால் சகிக்க முடிகிறதாஏற்று கொள்ள முடிகிறதாநமது மனைவியை நமது கைகள் செய்யவில்லைபடைக்கவில்லைஅதற்கே நம்மால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தான் நம்மை படைத்த இறைவன் தனக்கு இணைவைப்பதை எப்படி பொறுத்து கொள்வான்இறைவன் தனக்கு இணைவைப்பதை அதாவது தனக்கு பதிலாக வேறு ஒரு போலியான பொய்யான இறைவன் வணங்கப்படுவதை அவனாலும் சகிக்க முடியாதுபொறுத்து கொள்ள முடியாது.
 
இந்த பூமி இறைவனுக்கு சொந்த மானது
இந்த வானம் இறைவனுக்கு சொந்த மானது
இந்த சூரியன் இறைவனுக்கு சொந்த மானது
நாம் குடிக்கும் இந்த தண்ணீர் இறைவனுக்கு சொந்த மானது
நாம் உண்ணும் இந்த உணவு இறைவனுக்கு சொந்த மானது
நாம் சுவாசிக்கும் இந்த காற்று இறைவனுக்கு சொந்த மானது
நமது உயிர்உடம்புகண்காதுஇதயம்மூளைமற்றும் அனைத்தும் இறைவனுக்கு சொந்த மானது
 
நமது பிறப்பையும் இறப்பையும் நிறத்தையும் பெற்றோரையும் முகத்தையும் தாய் மொழியையும் பிறக்கும் இடத்தையும் அனைத்தையும் முடிவு செய்பவன் இறைவன்.
 
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே,  நாம் யாரை வணங்க வேண்டும்நமது வணக்கத்திற்கு தகுதியான இறைவன் யார்
 
இறைவனை வணங்குவதா அல்லது இறைவனின் படைப்புகளை வணங்குவதா
 
உலகத்தின் உண்மையான இறைவனை வணங்குவதா அல்லது பொய்யான இறைவனை வணங்குவதா ?
 
 
இது சாதாரண விஷயம் இல்லை, விளையாட்டு விஷயம் இல்லை, மிகவும் முக்கியமான விஷயம் . சொர்க்கமா அல்லது நரகமா என்ற வாழ்க்கை பிரச்சனை.
இறைவனை வணங்கிபெரும் பாவம் செய்யாமல் நல்ல செயல் செய்து நல்லவனாக வாழ்ந்தால் சுவனம் சொர்க்கம் கிடைக்கும். அது சாவே இல்லாத நிலையான வாழ்க்கை.
 
இறைவன் அல்லாத மற்றவற்றை வணங்கி இறைவனுக்கு இணை வைத்தால் அவனுக்கு நரகம் தான்அவனுக்கு மன்னிப்பே கிடையாது. அவன் எவ்வளவு நல்லவனகாக இருந்தாலும் சரியே. அது சாவே இல்லாத நிலையான வாழ்க்கை.
 
நமக்கு மரணம் வரும்ன் நம்மை படைத்த இறைவனை ஏற்று கொண்டு சுவனம் செல்வோம். நமக்கு எந்த நிமிடமும் மரணம் வரலாம்.
 
என்னை படைத்த இறைவனை ஏற்று கொள்ளாமல் இருக்க அவனை வணங்காமல் இருக்க எனக்கு என்ன நேர்ந்தது?
 
நண்பர்களே! எந்த ஒரு சின்ன விஷயமாக இருக்கட்டும் அல்லது பெரிய விஷயமாக இருக்கட்டும், அனைத்திலும் இஸ்லாம் உங்களுக்கு நேரான தெளிவான ஒளிமயமான வழியை காண்பிக்கிறது. 
 
அது இறைவன் யார் என்ற விஷயமாக இருக்கட்டும், 
நான் ஏன் படைக்கப்பட்டேன் 
என் வாழ்வின் நோக்கம் என்ன என்பதாக இருக்கட்டும், நான் இறந்த பிறகு என்னாகுவேன், சொர்க்கமா நரகமா என்ற மறுமை மற்றும் தீர்ப்பு நாள் விஷயமாக இருக்கட்டும், இன்றைய பிரச்சனைகளுக்கு நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வாக இருக்கட்டும், 
இறைவனின் வேதமாக இருக்கட்டும், 
உலகம் எப்போது அழியும் என்பதாக இருக்கட்டும், 
 
அனைத்திலும் இஸ்லாம் தான் உண்மையாக தெளிவாக துல்லியமாக மிக சரியாக வழிகாட்டுகிறது
 
 
மற்ற மதங்கள் உணமையான ஒரே இறைவனை வணங்குவதை விட்டும் வெகு தூரம் விலகி சென்று மக்களை வழி கெடுக்கின்றன. 
 
இறைவன் ஒருவன்  தான் உலகத்துக்கே, 
உலக மக்கள் அனைவர்க்கும் ஒரே இறைவன். 
 
(GOD IS ONE)
– 
with peace,
Shajahan Mohamed Umer
“Help People”
 
May Almighty God Bless You and Your Family and Guide All of Us To The Right Path.
 
Don’t forget to Do Exercise daily 30 min for healthy life
The Change will not come until we change ourselves. 
 
நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே…
தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
 
“the advise we give others is the advise we ourselves require”

VKALATHURONE

VKALATHURONE

8 கருத்துகள்:

Unknown சொன்னது…

http://www.answering-islam.org/

Unknown சொன்னது…

நல்லது.எதற்கும் www.jw.org பாத்துட்டு வாங்க.நான் இன்னும் தெரிஞ்சுக்கணும்

Unknown சொன்னது…

முன்னமே ஆராய்ச்சி செய்தாய்யிற்று.

Unknown சொன்னது…

ஏசு கிறிஸ்து ஒரு மனிதன்(மனுஷ குமாரன்).ஒரு இறை தூதன்(பழைய ஏற்பாட்டில் தூதனாக) .அவர் தேவ குமாரன் .அவர் தேவனாகவும் இருக்குறார் .you just see one angle brother ....pray.. our only one almighty open your eyes ...He revealed him self to u ...God bless you.

Unknown சொன்னது…

மனித ஆத்மா எப்படி கர்மாவையும் கடமையையும் செய்ய ஒரு உடலில் புகுந்து பிறவி எடுத்து செய்கிறதோ!
அதுபோல் இறைவனும் தர்மத்தை நிலை நாட்ட தகுதியடைந்த ஆத்ம உடலில் புகுந்து தன் கடமையான தர்மத்தை நிலை நாட்டுகின்றான்

ijassagi சொன்னது…

இறைவன் தனக்கு இருக்கும் சக்தியால் அவன் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே தன் கடமையான தர்மத்தை நிலை நாட்டலாமே அவன் என் ஆத்மாவாக அவதாரம் எடுக்கவேண்டும்

பெயரில்லா சொன்னது…

கபா வில் என்ன உள்ளது??? அதை ஏன் வலம் வருகிறீர்கள்???

ப. சிவக்குமார் சொன்னது…

வணக்கம் ஐயா!
நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை
வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நன்றி ஐயா!
www.eppoluthu.blogspot.in

Blogger இயக்குவது.