Breaking News
recent

ஸம் ஸம் நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்....



5 ஆயிரம் வருட பாரம்பரியம்கொண்ட இக்கிணற்று நீரை,உலகில்
வாழும் பெரும்பாலானஇஸ்லாமியர்கள் இந்தநீரை அருந்தாமல் இருந்திருக்கமாட்டார்கள்.


மெக்காவிற்கு புனித பயணம்செய்யும் உலகில் பல தேசங்களில்
இருந்து வரும் இஸ்லாமியர்கள்இந்தகிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்இருக்க மாட்டார்கள். 


அப்படி பட்டஅற்புதமான இந்த ஜம் ஜம்கிணற்றை பற்றி காண்போம்.

ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08 அடி
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள்
தண்ணீர்….
பம்ப் செய்யும் மணிக்கு 2
கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60
லட்சம்
லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில்
அடங்கியுள்ள மூலதனங்கள்….
சோடியம் – 133.00ml
கால்சியம் – 096.00ml
மேக்கனிசியம் – 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைட்ரேட் – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml


இறை தூதர் இப்ராஹிம்-ஹாஜரா தம்பதி தங்களது குழந்தை இஸ்மாயிலுடன்
பயணித்தனர்.தற்போது மெக்காவில்காபா அமைந்துள்ள இடத்தில்,இறைவனின் கட்டளை என்பதால்,இருவரையும் தனியாகவிட்டு விட்டு இப்ராஹிம்நபி சென்றார்கள்.

அப்போது தாகத்தால்குழந்தை இஸ்மாயில் அழுதார்கள்,குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாதநிலையில் தண்ணீரை தேடி பலஇடங்களுக்கு தாய்ஹாஜரா அலைந்தார்கள்.

இறைவனிடம்பிராத்தனை செய்தார்கள்,அப்போழுது தன்னந்தனியாககிடந்த குழந்தை இஸ்மாயில், தன்பிஞ்சுக்கால்களை தரையில்உதைத்து அழுதபோது அந்தஇடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்கொண்டுவந்தது.


அதைவழிந்தோடவிடாமல்சுற்றிலும்மேடெழுப்பி நீரை 
தேக்கி வைத்தார்கள்.அதுவே ‘ஜம் ஜம்’கிணறு என்று அழைக்கப்படுகிறது.

‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும்அதிகம் என்று அர்த்தம்.சென்ற நூற்றாண்டில்,ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள்,சுகாதாரத்திற்காக இந்தகிணற்றினை சுத்தப்படுத்தவேண்டும்என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.


இதை ஏற்றுக்கொண்டசவுதி அரசு 8 அதி நவின ராட்சதபம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,பகலுமாக 15 நாட்கள் இந்தநீரை இறைத்தது. ஆனால் நீரின்அளவு குறையவில்லை. 

மாறாகநீரின் மட்டம் ஒரு அங்குலம்உயர்ந்து இருந்தது.ஒரு வினாடிக்கு 8 ஆயிரம்லிட்டர் என்ற அளவில், தினமும்691.2 மில்லியன் லிட்டர்தண்ணீரை இடவேளையின்றி ராட்சதமோட்டார்கள் மூலம் இந்தகிணற்றுத்தண்ணீர்உறிஞ்சப்படுகிறது.

நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரியகிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம்எடுக்கும் அளவு நீரை,ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்இருந்து எடுக்கபடுவது மிகப்பெரியஅதிசயம், 


அதை விட அதிசயம்691.2 மில்லியன் நீரை தினமும்எடுத்தும்,அப்போதும் இதன்அளவு குறைவதில்லை.சுவையும்மாறியதில்லை.ஹஜ் காலத்திலும்ரமலான் மாதத்திலும் சுமார்20லட்சம் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள்.அனைவருக்கும் இந்தக் கிணற்றில்இருந்து தான் குடிநீர்வினியோகிக்கப்படுகிறது.


ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்குறையாமல் அந்தத் தண்ணீரைத்தமது சொந்த ஊருக்கும் எடுத்துச்செல்கிறார்கள்.குறைந்த ஆளம் உள்ள இந்தக்கிணறு, பாலைவனத்தில்அமந்துள்ள இந்தக் கிணறு,அருகில்ஏரிகளோ கண்மாய்களோ குளம்குட்டைகளோ இல்லாத அந்தக்கிணற்றில்இருந்து எப்படி லட்சோப லட்சம்மக்களுக்கு தண்ணீர்வழங்கப்படுகிறது


என்பது முதலாவது அற்புதமாகும்.எந்த ஊற்றாக இருந்தாலும் சிலவருடங்களிலோ பலவருடங்களிலோ செயலிழந்து போய்விடும்.

ஆனால் இந்த ஊற்று பலஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல்இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.ஜம் ஜம் கிண்று அருகே எந்ததாவரமும் வளருவதில்லை.எந்தஒரு நீர் நிலையாக இருந்தாலும்பாசி படிந்து போவதும்கிருமிகள் உற்பத்தியவதும்இயற்கை. இதனால் தான்குளோரின்போன்ற மருதுகள் நீர் நிலைகளில்
கலக்கப்படுகின்றன.

ஆனால்ஜம்ஜம்தண்ணீரில் அது உற்பத்தியானகாலம் முதல் இன்று வரை எந்தமருதுகள் மூலமும்அது பாதுக்காக்கப்படாமல்தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.மருந்துகளால் பாதுகாக்கப்படாததண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகஇருக்காது என்பது அறிவியலின்முடிவாகும். 

ஆனால் இந்தத்தண்ணீர் 1971 ஆம்ஆண்டு ஐரோப்பிய சோதனைச்சாலையில் சோதித்துப்பார்க்கப்பட்டபோது இது குடிப்பதற்கு மிகவும்ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டதுபூமியிலுள்ள நீரில்மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர்என்று நபிகள் நாயகம்கூறியுள்ளார்கள்.

பொதுவாக மற்ற நீரில்இருந்து ஜம்ஜம் தண்ணீர்வேறுபட்டுள்ளதும் சோதனையில்தெரிய வந்துள்ளது. கால்ஷியம்மற்றும் மேக்னீஷியம் எனுமஉப்பு மற்ற வகை தண்ணீரை விட
ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாகஉள்ளது. 


இந்த உப்புக்கள்புத்துணர்ச்சியைக் கொடுக்கக்கூடியவை. இதை அனுபவத்தில்உணரலாம். மேலும் இந்தத்தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது.இது கிருமிகளை அழிக்க வல்லது.அங்கே அற்புதம்நடக்கிறது இங்கே அற்புதம்நடக்கிறது என்றெல்லாம்பலவாறானநம்பிக்கை மக்கள் மத்தியில்நிலவுகிறது.அது போல் இதையும் கருதக்கூடாது. மற்ற அற்புதங்கள்எல்லாம்எந்த சோதனைக்கும்உட்படுத்தப்படாதவை.

நிருபிக்கப்டாமல்குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டவை. ஆனால் தினசரி 20லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர்குடி நீராகப் பயன்படுவதும்,பாலைவனத்தில் இந்த அதிசயம்பல்லாயிரம் ஆண்டுகள்நடந்து வருவதும் எல்லாவிதசோதனைக்கும்

உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டஉள்ளதால்இது மெய்யான அற்புதமாகும்.

இது போன்ற அற்புதம் உலகில்இது ஒன்று தான் என்பதில்சிறிதும் சந்தேகம் இல்லை
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Unknown சொன்னது…

5000 வருட பாரம்பரியம் என்று எந்த அடிப்படையில் குறிப்பிடுகிறீர்கள்

Blogger இயக்குவது.