அஸ்ஸலாமு அலைக்கும்:
அன்பிற்கினிய சகோதரர்களே ஈதுல் அல்ஹா பெருநாளில் வி.களத்தூர் மற்றும் லப்பைக்குடிகாடு ஆகிய ஊர்களில் வழக்கம் போல் நமது அறக்கட்டளையின் மூலமாக கேக் மற்றும் மிக்ஸ் சுவீட் வினியோகம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு:
தங்கள் கேக் ஆர்டர் கொடுக்கும் போது சிறு குழந்தைகளின் பெயர் கொடுப்பதினால், வினியோம் செய்ய குழப்பங்கள் அதிகமாகி விடுகின்றன. எனவே குழந்தைகளின் பெயர் கொடுக்கமால் பெரியவர்களின் பெயர் மற்றும் தெளிவான வீட்டு விலாசம் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக