Breaking News
recent

கோர விபத்தில் சிக்கி 9 ஆலிம்கள் பரிதாப மரணம்.!


பள்ளப்பட்டி சுன்னத் ஜமாத் மக்தூமிய்யா மதரஸாவை சேர்ந்த எட்டு ஆலிம்கள் கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நோக்கி வாகனத்தில் வந்துள்ளனர். 

அதே சாலையில் முசிறியில் இருந்து கேரளா நோக்கி படுவேகமாக லாரி வந்துள்ளது. 

இரண்டு வாகனங்களும் சித்தையன் கோட்டை அருகே வந்துள்ளன. அப்போது லாரி, வாகனத்தின் மீது  நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. 

இதில் வாகனத்தில் பயணம் செய்து வாகன ஓட்டுனர் மற்றும் 9ஆலிம்கள் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மற்ற ஒருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒரே நேரத்தில் ஒன்பது பேர் உயிரழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.