இன்னும் சில வாரங்களில் தூதராக பொறுப்பேற்கவுள்ள நவ்தீப் சிங் சூரி 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக கெய்ரோ (எகிப்து), டமாஸ்கஸ் (சிரியா), வாஷிங்டன் (அமெரிக்கா), தாருஸ் ஸலாம் (புருணை), லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களிலும் கவுன்சல் ஜெனரலாக ஜோஹன்னஸ் பர்க்கிலும் (தென் ஆப்பிரிக்கா), இந்திய தூதராக எகிப்திலும் பணியாற்றியுள்ளார்.
பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சூரி அரபி மற்றும் பிரேஞ்ச் மொழிகளையும் பயின்றுள்ளார். மேலும் வெளியுறவு துறையில் சமூக ஊடக பயன்பாட்டை அறிமுகப்படுத்தியதற்காக 2 விருதுகளையும் பெற்றுள்ளார்.
Source: Gulf News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக