Breaking News
recent

வி.களத்தூரில் இன்று நடைபெற்ற ஆற்று நோன்பு.!(PHOTOS)


வி.களத்தூரில் வருடத்திற்கு மூன்று முறை ஆற்று நோன்பு எனும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆற்று நோன்பு நிகழ்ச்சி மொஹரம் பத்து, ரமலான் பெருநாள் மற்றும் பக்ரீத் ஆகிய பெருநாளைக்கு அடுத்த நாள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று ரமலான் பெருநாள்  என்பதால் இன்று ஆற்று நோன்பு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.























புகைப்படம் உதவி-ஆலி.உ.ஹசன்முஹம்மது 

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.