மில்லத் நகர் சுல்தான்ஷா வீடு ருக்மொய்தீன் மகன் பக்கீர்முஹம்மது என்பவர் மஸ்கட்டில் இன்று (04-10-15) மாலைவபாத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்ஹி இவர் கடைவீதியில்உள்ள பீரோகடை பிச்சைமுஹம்மது அவர்களின் தம்பியும்ஆவார் அண்ணாரின் மறுமைவாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக