ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வெளியிட முதல் பிரதியை துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய லியாக்கத் அலி ராபியா குமாரன் இந்திய விடுதலைக்கு பாடுபட்டு மறக்கப்பட்ட மாவீரர்கள் பற்றிய தகவலை தொகுத்து இளம் தலைமுறைக்கு வழங்கியுள்ளார். அவரின் சேவைகள் பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டார்.
விழாவில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக