Breaking News
recent

முஸ்லிம்கள் மனிதாபிமானம் நிறைந்தவர்கள் என்பதை உறுதி படுத்தும் மற்றோரு நிகழ்வு கொலை வெறி தாக்குதல் நடத்த வந்த ஊழியரை தடுத்து கடை உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய முஸ்லிம் பெரியவர்.!



முஸ்லிம்கள் மனித நேயம் மிக்கவர்கள் என்பதை உறுதி செய்யும் மற்றோரு ஒரு நிகழ்வு அண்மையில் மும்பையில் நடந்தது

இந்த நிகழ்வில் கடை உரிமையாளர் கவனம் இல்லாமல் அமர்ந்திருக்கிறார் 

அவரின் மீது ஏதோ காரணத்தினால் கோபம் கொண்ட கடை பணியாளர் ஒருவர் மிக பெரிய உருகட்டையை எடுத்து கொண்டு தனது முதலாளியை போட்டு தாக்க வருகிறார்

இந்த நேரத்தில் வாடிக்கையாளராக அங்கு வந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் இதை பார்த்திடவே பாய்ந்து தடுத்து கடை உரிமையாளரின் உயிரை காப்பாற்றியுள்ளார் 
CCTV வியில் பதிவான அந்த பதிவு வெளியாகி தர்போது பரபரப்பை உருவாக்கியுள்ளது 

கடை உரிமையாளரும் முஸ்லிம் அல்ல போட்டு தாக்க வந்த ஊழியரும் முஸ்லிம் அல்ல கடை உரிமையாளரின் உயிரையும் ஊழியரின் எதிர்காலத்தையும் காப்பாற்றிய பெரியவர் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர் 

முஸ்லிம்கள் மதங்களை கடந்து மனிதத்தை நேசிக்ககுடியவர்கள் என்பதை உறுதி படுத்தும் மற்றொரு சான்றாக இது அமைகிறது 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.