பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பெரம்பலூர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை 17.10.2014 அன்று நடைபெற்ற 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விஸ்டம் பள்ளியை சேர்ந்த வி.களத்தூர் மாணவனான ஜாஸிம் என்ற மாணவன் த/பெ ஜாகிர் உசேன் கலந்துகொண்டு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கி பாராட்டினர். இம்மாணவன் ஜாஸிம் எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் ஜாகிர் உசேன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக