Breaking News
recent

துபாயில் பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!


துபாயில் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்களை அந்நாட்டு அரசு இன்று அறிவித்தது.

அதில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை  வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை 29 மற்றும் 30 அஃதாவது ஷவ்வால் பிறை 1,2 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.