எதிர் வரும் புனித ரமளானின் அன்பளிப்பாக 200 டன் பேரித்தம் பழங்களை பாகிஸ்தானுக்கு சவுதி அனுப்பி வைத்துள்ளது
மன்னர் சல்மான் பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனத்தால் அனுப்ப பட்டுள்ள இந்து அன்பளிப்புகள் பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளிலும் பகிர்ந்து வழங்க படும் என்று தெரிவிக்க பட்டுள்ளது
மன்னர் சல்மான் தொண்டு நிறுவனம் சவுதி அரசின் நிதியினால் மட்டுமே இயக்க படும் நிறுவனமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக