6000 திர்ஹம்-ற்கு அதிகமாக அபராதம் இருக்கும் வாகனங்களின் அபராத தொகைகளை கட்டவில்லை என்றால் அவ்வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சட்ட திட்டங்களை மதித்து/ போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனத்தை ஓட்டி அபராதங்களை தவிர்க்கலாம் நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக