Breaking News
recent

இனி விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஆதார் கட்டாயம்: புதிய அறிவிப்பு.!


விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஏற்கெனவே ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.