சென்சர் தொழில்நுட்பத்துடன் கூடிய மேற்படி செயற்கை நீர்வீழ்ச்சியில் ஒரு சிறப்பம்சம் உள்ளது.
ஆம் , கால்வாயில் கப்பல்கள் பயணிக்கும் போது குறித்த இடத்திற்கு வரும் போது நீர்வீழ்வது தானாக நிறுத்தப்படும்.
இச் செயற்கை நீர்வீழ்ச்சி அப்பகுதிக்கு மேலும் அழக்கு சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் நீர்கால்வாய் திட்டமானது சுமார் 2 பில்லியன் திராஹாம் செலவில் அமைக்கப்படுகின்றது.
https://m.youtube.com/watch?v=mV0Hr3YRe9I
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக