Breaking News
recent

துபையில் மேலும் அழகு சேர்த்துள்ள நீர்வீழ்ச்சி ( DRONE காணொளி)


துபையில்கால்வாய் திட்டத்தின் ஒரு அங்கமாக செய்க் செயிட் வீதியில் நீர்வீழ்ச்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சர் தொழில்நுட்பத்துடன் கூடிய மேற்படி செயற்கை நீர்வீழ்ச்சியில் ஒரு சிறப்பம்சம் உள்ளது.

ஆம் , கால்வாயில் கப்பல்கள் பயணிக்கும் போது குறித்த இடத்திற்கு வரும் போது நீர்வீழ்வது தானாக நிறுத்தப்படும். 

இச் செயற்கை நீர்வீழ்ச்சி அப்பகுதிக்கு மேலும் அழக்கு சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


துபாய் நீர்கால்வாய் திட்டமானது சுமார் 2 பில்லியன் திராஹாம் செலவில் அமைக்கப்படுகின்றது.


https://m.youtube.com/watch?v=mV0Hr3YRe9I
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.