கடந்த வாரம் துபை கேனல் (Dubai Canal) எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாயில் கடல்நீர் திறக்கப்பட்டதுடன் துபை கிரீக் (Dubai Creek) எனப்படும் இயற்கை கால்வாயுடன் இணைக்கப்பட்டதை அறிவீர்கள். கால்வாய் கடல்நீரால் இணைக்கப்பட்ட பின் அதன் தோற்றத்தை வானிலிருந்து துபைசாட்-2 (Dubai Sat - 2) எனப்படும் செயற்கை கோளிலிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை துபையின் முஹமது பின் ராஷித் வின்வெளி ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ளது. Source: The National
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக