குறித்த பெண் தனது கணவன் மற்றும் இளம் பெண் பிள்ளையின் முன்னே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்து கணவரை கட்டி வைத்துவிட்டு இக்குற்றம் புரியப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் சூடான் நாட்டவர் ஒருவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு மொத்தமாக 7000 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியான 17 வயது சவுதி நாட்டவருக்கு 17 வருட சிறையும் , 2500 கசையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மற்றும் 2 மற்றும் 3 ஆம் குற்றவாளிக்கும் தலா 15 வருட சிறையும் , 1500 கசையடி வீதமும் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆம் குற்றவாளிக்கு 5 வருட சிறையும் 1500 கசையடித்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக