அக்டோபர் 22 முதல் நவம்பர் 10 ம் தேதி வரை 430 கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைக் கழகம் ஐக்கிய நாடு சபைகள் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
செயற்கைக்கோள் எடுத்துள்ள படங்களில் தெளிவாக தெரிகிறது, மேலும் தாங்கள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும், அதில் மூன்று கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக HRW ஆசிய கண்டத்தின் தலைவர் பிரட் ஆடம் தெரிவித்துள்ளார்.
.மியன்மார் ராணுவம் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது அட்டுழியம் புரிந்துவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக