இவர் கடந்த செவ்வாயன்று இரவு மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.
சார்ஜ்ர் சூடாகி வெடித்ததில் படுக்கையறையே கருகிப் போனது, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் முதல் மாடியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
எனவே இரவு நேரங்களில் மொபைலுக்கு சார்ஜ் போடும்போது கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக