அப்பகுதியில் கிடைத்த குறித்த பழத்தில் விநோதமான எழுத்துக்கள் காணப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு பதற்றமடைந்த மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்து அதனைக் கைப்பற்றிய போலிஸார் அவ்வெழுத்துக்கள் புரியாமையால் அதனை சார்ஜாவில் உள்ள இஸ்லாமிய அலுவல்கள் தொடர்பான பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் அறிஞர் ஒருவரின் மூலம் அவ் எழுத்துகளின் அர்த்தத்தையும் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், பின்னர் அப்பழம் அழிக்கப்படும் காணொளியையும் பொலிஸாரே வெளியிட்டுள்ளனர்.
https://www.instagram.com/p/BMJg5fwBvPg/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக