Breaking News
recent

சார்ஜாவில் பரபரப்பைக் கிளப்பிய பழம் (காணொளி).!


சார்ஜாவின் அல் கான் கடற்கரைப் பகுதியில் கிடைத்த மஞ்சள் நிற வத்தகைப் பழமொன்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் அறியக்கிடைக்கின்றது.

அப்பகுதியில் கிடைத்த குறித்த பழத்தில் விநோதமான எழுத்துக்கள் காணப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு பதற்றமடைந்த மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்து அதனைக் கைப்பற்றிய போலிஸார் அவ்வெழுத்துக்கள் புரியாமையால் அதனை சார்ஜாவில் உள்ள இஸ்லாமிய அலுவல்கள் தொடர்பான பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அறிஞர் ஒருவரின் மூலம் அவ் எழுத்துகளின் அர்த்தத்தையும் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், பின்னர் அப்பழம் அழிக்கப்படும் காணொளியையும் பொலிஸாரே வெளியிட்டுள்ளனர்.


https://www.instagram.com/p/BMJg5fwBvPg/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.