இதனை மகிழ்ச்சியுடன் மக்கள் பெற்று சென்றனர். புதிய ரூபாய் தாள் பிரச்சனையில் பெரம்பலூர் பகுதி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்கும் மீதம் கொடுக்க வேண்டிய நூறு ரூபாய் நோட்டுகளுக்கு தற்போது பெருமளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.
2 ஆயிரம் ரூபாயை கொடுத்து ரூ. 100க்கு பொருள் வாங்கினால் ரூ. 1900 கொடுப்பது சிரமமாக உள்ளது, என சில்லரை வியாபாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக