Breaking News
recent

அல்குர்ஆனை வைத்து பூஜை செய்த இலங்கையின் பிரபல தமிழ் தொலைக்காட்சி.!(photos)


இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை வைத்து விற்றுப்பிழைக்கும் ஊடகங்கள் அதிகமாகி விட்டதை நாங்கள் கண்டிருக்கிறோம். ரமழான் வந்தால் முஸ்லிம் வர்த்தககர்களிடம் பணத்தை அள்ளி வாங்கி ரமழான் முழுதும் இசைக்குப் பிறகு குர்ஆன் ஒலிபரப்புதல், ஹதீஸ் கூறல் என்று முஸ்லிம்களை ஏமாற்றும் வித்தகக்காரர்கள் ஒருபடி மேலே சென்று புதிய ஒளிப்பதிவு கூட திறப்பு நிகழ்வில் அல்குரஆனை வைத்து பூஜை செய்திருக்கின்றனர். இதனை அந்த தொலைக்காட்சியில் பணிபுரியும் முஸ்லிம்களும் வேடிக்கை பார்த்து கை கட்டி நின்றுள்ளனர்.

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.