Breaking News
recent

இறை சட்டத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை – முஸ்லிம் மாணவிகள் முழக்கம்.!


பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஷரிஅத் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஒளரங்காபாத்தில் முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்களுக்கு விவாகரத்து செய்ய தலாக் உரிமையும், பெண்களுக்கு விவாகரத்து செய்ய குலா உரிமையும் இஸ்லாம் எங்களுக்கு வழங்கியுள்ளது.

எங்கள் மார்க்கம் வழங்கியுள்ள இறை சட்டத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று மாணவிகள் பதாகை ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பினர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.