அபுதாபி மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி சோதனையின் போது சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 3 அடுக்கு படுக்கைகளை வழங்கியுள்ளதுடன் பலரை தரையிலும் படுக்க வைத்திருந்தனர்.
மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சமயலறையும் மிக மோசமான நிலையில் பராமரிப்பின்றி இருந்துள்ளதை தொடர்ந்தே இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான, பாதுகாப்பான, கண்ணியமான வசிப்பிடங்களை வழங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அபுதாபி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Source: 7 Days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக