Breaking News
recent

இதே நாளில் அடுத்த 4 வருடங்களில் துபாய் எக்ஸ்போ நடைபெறும்.!


துபாயில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரம்மாண்ட சர்வதேச கண்காட்சியான 'எக்ஸ்போ 2020' (Expo 2020) எனும்  'Connecting Minds, Creating Future' ஸ்லோகத்துடன் நடைபெறவுள்ளது, இதற்கான கட்டுமானங்கள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் மளமளவென நடைபெற்று வருகின்றன.

2020 அக்டோபர் மாதம் துவங்கி 2021 ஏப்ரல் வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் 180 நாடுகள் கலந்து கொள்ளும் என்றும் சுமார் 25 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படும் இந்த கண்காட்சி இன்னும் 4 வருடங்கள் கழித்து இதே நாள் 20.10.2020 அன்று தான் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.