Breaking News
recent

துபாயில் பார்க்கிங் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டவருக்கு 1.5 லட்சம் திர்ஹம் அபராதம்.!


துபாய் அல் பரஹா பகுதியில் 2 முறை பார்க்கிங் டிக்கெட்டை திருத்தி கையும் களவாக மாட்டியவரை  வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து 1.5 லட்சம் அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதுடன் தண்டனை கால நிறைவுக்குப்பின் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்படுவார் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அல்பத்தனமாக ஒரு குற்றத்தை செய்து வேலையை இழந்ததுடன் 1.5 தண்டமும் கட்டி சிறையிலும் காலம் தள்ள வேண்டிய இழிநிலை அடைந்த இந்த ஒட்டுனர் முன் இருக்கும் ஒரே ஆறுதல் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம் என்பது மட்டுமே.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.