வி.களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லா தெருவில் உள்ள பண்டாரி எஹசானல்லா அவர்களின் மனைவி சம்சுல்ஹீதா என்பவர் இன்று (30/09/16) அதிகாலை 3.30 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன். அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக