Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி.களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லா தெருவில் உள்ள பண்டாரி எஹசானல்லா அவர்களின் மனைவி சம்சுல்ஹீதா என்பவர் இன்று (30/09/16) அதிகாலை 3.30 மணியளவில் வபாத்தாஹிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.


அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.