விமானிகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் அவசரகால நிலையை கையாளுதல் குறித்த சிறப்பு தொடர் பயிற்சிகளால் விமானமும் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர் என எதிஹாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு மாற்று விமானம் மூலம் சிட்னி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் பகல் 12.50 வரை விமான நிலையம் மூடப்பட்டதுடன் அந்த நேரத்தில் தரையிறங்கவிருந்த ஒரு விமானம் ஷார்ஜாவிற்கும் மற்றொரு விமானம் அபுதாபியின் அல் பத்தீன் விமான நிலையத்திற்கும் திருப்பிவிடப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக