எனவே, மேற்கத்திய பாணியில் நாகரீகமாக வளர்ந்தார். அது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே 16-வது வயதில், வலுக்கட்டாயமாக சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்தார்.
அங்கு தனது மத கொள்கைகளுக்கு ஏற்றபடி கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் அமீனா ஒரு சம்பவத்தில் ஆணுக்கு முத்தம் கொடுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை அவரை 4 வருடமாக வீட்டில் அடைத்து வைத்தார். தலையில் மொட்டையடித்து அவரது அழகை அலங்கோலப்படுத்தினார்.
சரிவர உணவு, தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தினார். பாத்ரூம் பயன்படுத்தப்படவில்லை. இதற்கிடையே அங்கிருந்து தப்பி தனது தந்தை பற்றி போலீசில் புகார் செய்தார்.
அதைத் தொடர்ந்து அவரது தந்தை மீது கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக