Arslan Tajammul என்ற மருத்துவர் மீது காலை 5.30 மணியளவில் இந்த தக்குதல் இடம்பெற்றுள்ளது.
முகமூடி அணிந்து வந்த மூவர் குறித்த மருத்துவரை தக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பில் மருத்துவர் Arslan Tajammul 911 க்கு அறிவித்த போதும் பொலிஸார் துரிதமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தவிர கடந்த வெள்ளிக்கிழமை புலொரிடா பள்ளிவாயல் முன்னாள் ஒரு முஸ்லீம் நபரின் தாக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் முஸ்லீம் கள் மீது தாக்குதல் நடத்தியவர்க்ள் "You Muslims need to get back to your country” எனக் கூறிய தாக்குதல் நடத்தியுள்ளனை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக