வி்.களத்தூர் மேற்குதெருவில் உள்ள (மர்ஹூம்) பம்பாய் தஜ்தீன் அவர்களின் மகள்வீட்டு பேரன் சதாம் உசேன் என்பவர் இன்று (27-07-2016) காலைசுமார் 10.20மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் அல்லாஹ் அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக