தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரில் கல்லூரி மாணவன் அப்துல்லா மர்ம நபர்களால் முற்ப்புதரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். இதனால் கோவில்பட்டியல் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக