இந்த சிறுவனு்ம் கெமிக்கல் குண்டுகளால் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளான்.
இத்தனை கொடுமைகளை சுமந்தும் இறை வேதமான குர்ஆனின் வசனங்களை ஓதி தனக்கு ஆறுதலை ஏற்படுத்திக் கொள்கிறான்.
இந்த உலகில் அவன் சிரமத்தை சுமந்தாலும் தனக்கு மறு உலக வாழ்வில் சிறந்த அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சவாலை எதிர் கொள்கிறான்.
வீடியோவை பார்த்தவுடன் என்னையறியாமல் கண்கள் கலங்கி விட்டது. இந்த சிறுவனின் நிலைக்கு முன்னால் நமது சிரமங்கள் வெகு சொற்பமே!
சிரிய மக்களை நமது பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்வோமாக!
https://www.youtube.com/watch?v=o8gZqEb9M-o
Thanks-சுவனப் பிரியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக