Breaking News
recent

சவுதியில் மதீனா உட்பட மூன்று இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் தடுத்து தங்கள் உயிர்களை தீயாகம் செய்த சவுதி வீரர்கள்.!


சவுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் இந்த வீரர்கள் தடுத்தால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. அனைவரும் நினைவிருக்கலாம். 

முதலில்இது சிலிண்டர் வெடித்து என்று பொய்யான தகவல் பரவியது. பின்னர் இதை சவுதி அரசு இது தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர் என்பதை உறுதிப்படுத்தியது.

இதில் தொடர்புடைய 19 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர் இது 12 நபர்கள் பாகிஸ்தானியர்கள் ;7 பேர் சவுதி நபர்கள். இந்த தகவலை சவுதி அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.


இந்த தாக்குதலுக்கு திட்டங்கள் அனைத்தும் சிரியாவில் இடப்பட்டது எனவும். இதை சவுதியில் உள்ள ஆதரவாளர்கள் நடைமுறை படித்தியதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


( Photos தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தடுத்து தங்கள் உயிரை தீயாகம் செய்த சவுதி வீரர்கள் புகைப்படங்கள் )




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.