முதலில்இது சிலிண்டர் வெடித்து என்று பொய்யான தகவல் பரவியது. பின்னர் இதை சவுதி அரசு இது தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர் என்பதை உறுதிப்படுத்தியது.
இதில் தொடர்புடைய 19 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர் இது 12 நபர்கள் பாகிஸ்தானியர்கள் ;7 பேர் சவுதி நபர்கள். இந்த தகவலை சவுதி அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு திட்டங்கள் அனைத்தும் சிரியாவில் இடப்பட்டது எனவும். இதை சவுதியில் உள்ள ஆதரவாளர்கள் நடைமுறை படித்தியதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
( Photos தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தடுத்து தங்கள் உயிரை தீயாகம் செய்த சவுதி வீரர்கள் புகைப்படங்கள் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக