தாங்கள் குவைத் இந்திய தூதரகத்தில் இருந்து அழைப்பதாகவும் இதனால்
உங்கள் பெயரில் போலீஸில் வழக்கு உள்ளது.
நீங்கள் தாயகம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு தாங்கள் உதவுவதாகவும் சொல்லி பெரும் அளவில் பணம் பறிப்பு செய்துள்ளனர்.
பலரும் இதை நம்பி பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது. இதை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் வந்ததை அடுத்த இந்த அறிவிப்பை குவைத்
இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளதாக Aisanet news செய்தி சானல் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்படி யாராவது அழைத்தால யாரும் அந்த அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இப்படி அழைப்புகள் வந்ததால் அந்த எண்ணுடன் சேர்த்து குவைத் இந்த தூதரகத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக