நேற்று அப்பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து 200 க்கும் அதிகமான பௌத்த கடும்போக்குவாதிகள் அப்பிரதேச பள்ளிவாயல் மீது தக்குதல் நடத்தியுள்ளதுடன் முஸ்லீம்களை விரட்டியடிதுள்ளனர்.
விரட்டியடிகப்பட்ட முஸ்லீம்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக அந்த நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக