Breaking News
recent

மியன்மார் பள்ளிவாயல் மீது தாக்குதல் ! முஸ்லீம்கள் விரட்டியடிப்பு.!


மியன்மார் போகோ பிராந்தியத்தின் தூ யே தா என்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரில் வசித்து வந்து முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ள்னர்.

நேற்று அப்பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து 200 க்கும் அதிகமான பௌத்த கடும்போக்குவாதிகள் அப்பிரதேச பள்ளிவாயல் மீது தக்குதல் நடத்தியுள்ளதுடன் முஸ்லீம்களை விரட்டியடிதுள்ளனர்.

விரட்டியடிகப்பட்ட முஸ்லீம்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக அந்த நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.