Breaking News
recent

சவுதி அரேபியாவில் நிலத்தடி அறையில் கள்ளச் சாராயம்: நான்கு பேர் கைது.!


சவுதி அரேபியா, தாய்ப் நகரில் நிலத்தடி அறையொன்றில் கள்ளச் சாராயம் தயாரித்து வந்த நான்கு பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விவகாரத்தில் இரு எத்தியாப்பியர்களும் இரு உள்ளூர்வாசிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு பல பரல்கள் மற்றும் பட்டால்கல்  பதுக்கப்பட்டிருந்த மது பானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.