Breaking News
recent

பள்ளிவாசல்களை புனரமைக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.50 லட்சம் நிதியுதவி: தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு.!


தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிவாசல் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ 50 லட்சம் ஒதுக்கியுள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்,
ஆந்திராவிலிருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது அம்மாநில அரசு,
சந்திரசேகர ராவ் அரசு முஸ்லிம்களுக்கு 12 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது.
துணை முதல்வர் பதவியை அசத்துத்தின் உவைஸியின் மஜ்லீஸ் கட்சிக்கு ஒதுக்கி ஆட்சியில் பங்கு தருவதாக சொன்னபோது அசத்துத்தின் உவைஸி அதனை ஏற்க மறுத்து விட்டார்.
சிறுபான்மை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான அளவு நிதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிவாசல் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ 50 லட்சம் ஒதுக்கியுள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
இவையனைத்தின் பின்னணியிலும் மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தின் உவைஸி அவர்களின் பங்களிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/rs-50-lakh-sought-for-mosque-repair-works/article7005509.ece
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.