தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை (வடக்கு) மாவட்டம் காந்திபுரம் கிளையின் சார்பாக ரமலான் மாதத்தில் கல்லூரி மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்காக 30 நாட்களும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட உள்ளது இன்ஷா அல்லாஹ். காந்திபுரம் மற்றும் அதன் சுற்று பகுதியில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு : 9688333651, 9842461127
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக