Breaking News
recent

திருச்சியில் பெருநாளுக்கு துணி வாங்க சென்ற 2 தோப்புத்துறை பெண்களை காணவில்லை.!


நேற்று (25-06-2016)திருச்சியில் ஜவுளிக்கடைக்கு சென்ற தோப்புதுறையை சார்ந்த 17 பேர்களில் இரு பெண்களை காணவில்லை.

தகவல் அறிந்து தமுமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்து மதியம் முதல் தேடுதல் பனியை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு 11:00 மனிக்கு எழுத்துபூர்வமாக குடும்பத்தினருடன் புகார்கொடுத்து உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு இரவு ரோந்து பணியை செய்வதாக கூறியுள்ளனர்.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.