தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம் -100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.
அதே பள்ளி மாணவர் செல்வகணேசும் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். மேலும் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவி ஹேமலதா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 9577 மாணவர்கள் தேர்ச்சி எழுதினர். இதில் 9244 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.52 சதவீத தேர்ச்சியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக