Breaking News
recent

பங்குச் சந்தைக்கு வரும் சவுதியின் பெரு வணிக நிறுவனம்.!


அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் பங்குகளை விற்பதன் மூலம் இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் பெறுமதியான பங்குச்சந்தை நிறுவனத்தை உருவாக்க நினைக்கிறது சவுதி அரேபியா.
இந்த நகர்வின் மூலம் அந்த நிறுவனம் உடனடியாக உலகின் மிகப்பெறுமதியான நிறுவனமாக உருவெடுக்கும்.
அதனது அடுத்த போட்டியாளரான அப்பிளைவிட அது நான்கு மடங்கு பெரிதாக இருக்கும்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.