பாஜக, பாமக, நாம் தமிழர், இந்து மக்கள் கட்சி, இந்து மகா சபா ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பதாக கூறின.
மேற்கண்ட கட்சிகள் அனைத்தும் டெபாசிட் இழந்து வரலாற்று சிறப்புமிக்க தோல்வியை தழுவியுள்ளன.
தமிழகத்தில் ஜாதிவெறி, மதவெறி, இனவெறி மூன்று வெறிகளுக்கும் துளியும் இடமில்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்து விட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக