Breaking News
recent

நாட்டை ஆளுபவர்கள் சாராயம் காய்ச்சி விற்ககூடாது குன்னத்தில், சீமான் பேச்சு.!


குன்னம்  சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் அருள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொறியாளர் அருண்குமார்   அவர்களை ஆதரித்து 04.0516 (புதன்  மாலை 7 மணியளவில் செந்தமிழன். சீமான் ௮வா்கள் 
வேப்பூரில்‬ தேர்தல் பரப்புரையில்   ௭ழுச்சியுரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்...
நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்டங்கள் குறித்து மிக சிறப்புடனும், ௭ழுச்சியுடனும் உரையாற்றினார் சீமான்








VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.