சவுதி அல் காதிப்பில் தன்னை தனது கணவன் தாக்கியதாக கூறி பெண் ஒருவர் மருத்துவ அறிவிக்கை சமர்பித்ததை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இருந்த போதும் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குறித்த பெண் தனது முறைப்பாட்டை வாபஸ் பெற்று சமாதானமாக செல்வதாக அறிவித்ததை அடுத்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக