Breaking News
recent

105 வயதில் வாக்களித்த முஸ்லிம் பாட்டி.!


தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் 16.05.2016 அன்று நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளத்தில் 105 வயதான பாத்திமா பீவி என்ற முஸ்லிம் பாட்டி ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

அவரிடம் பேட்டி கண்ட போது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.