Breaking News
recent

காஷ்மீரில் 03 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை; ஜனாசாத் தொழுகையில் பல்லாயிரம் மக்கள் .!(Photos)


காஷ்மீரில் நேற்று இந்திய ராணுவம் 3 முஸ்லிம்களை சுட்டுக்கொன்றது.

அவர்களின் ஜனாஸாதொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நல்லடக்கம் செய்தனர்.

காஷ்மீரில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை காஷ்மீர் மக்களுக்காக எந்த ஊடகமும் குரல் எழுப்பியதில்லை, எந்த கட்சிகளும் வாய் திறந்ததில்லை.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.