காஷ்மீரில் நேற்று இந்திய ராணுவம் 3 முஸ்லிம்களை சுட்டுக்கொன்றது. அவர்களின் ஜனாஸாதொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நல்லடக்கம் செய்தனர். காஷ்மீரில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை காஷ்மீர் மக்களுக்காக எந்த ஊடகமும் குரல் எழுப்பியதில்லை, எந்த கட்சிகளும் வாய் திறந்ததில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக