இவற்றில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு கேஸ் சிலிண்டர் (எரிவாயு உருளை) சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இத்தகவலை கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் மேற்கண்ட சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று கூறியுள்ள அவர், தமிழக மக்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக